ஔவையின் உளறல்கள்
சனி, பிப்ரவரி 16, 2013
காதல்
விழிப்புணர்வில் விழிப்பூட்டும்
விழிப்பூட்டில் யாவுந் திறக்கும்
ஊடலும் ஊடகமாகும்
பெருமூச்சும் மொழியாகும்
மௌனமும் அர்த்தமாகும்
நள்ளிரவும் நல்லிரவாகும்
வீதியுஞ் சொர்க்கமாகும்
மீதியுஞ் சொந்தமாகும்
இனிப்பாகுங் காதலால்
இனிப்பாகுங் கசந்திடும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)