வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

ஆயுதக் கவிதை

நரியதன் வண்ணம்
      நூறாய்
            ஆயிரமாய்
                  லட்சமாய்க்
                        கோடிகளாய்
                              லட்சக் கோடிகளாய்
                                    ஊழல் வளர்ந்திருந்தால்
                              வெற்றுக் கேடிகளாய்
                        பேடிகளாய்ப்
                  பிச்சைகளாய்
            கேவலமாய்ச்
      சோறின்றித்
திரிவதும் திண்ணம்!

1 கருத்து:

  1. வரிசையாக அமைக்கப்பட்ட வரிகள் சொல்லும் உண்மை சுடுகின்றது.

    லட்சக் கோடிகள்..? அதன் பின்பு தான் கோடான கோடியா


    நன்றி

    பதிலளிநீக்கு